Sunday, September 5, 2021

\"சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை..\" தந்தை மீதான வழக்குப்பதிவுக்கு.. சத்தீஸ்கர் முதல்வரின் பளிச் பதில்

\"சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை..\" தந்தை மீதான வழக்குப்பதிவுக்கு.. சத்தீஸ்கர் முதல்வரின் பளிச் பதில் ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், "சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை" என சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. ஹோட்டலில் ரூம் போட்டு செம ஜாலி.. மொத்தம் 8 மாதம்.. ரூ.25 https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...