Sunday, September 5, 2021
பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் பாறை மாதிரிகள் சேகரிப்பு பணி என்ன ஆனது? காத்திருக்கும் அமெரிக்காவின் நாசா
பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் பாறை மாதிரிகள் சேகரிப்பு பணி என்ன ஆனது? காத்திருக்கும் அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட பெர்சவரன்ஸ் ரோவர் இரண்டாவது முயற்சியில் பாறை மாதிரிகளை சேகரித்து இருப்பதாகத் தெரிகிறது. ராஷெட் (Rochette) என்றழைக்கப்படும் ஒரு தடிமனான திட்டில், ரோவர் இயந்திரம் நேர்த்தியாக ஒரு துளையிட்டு மாதிரிகளைச் சேகரித்து இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை வெளியான படத்தில், பாறை மாதிரிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment