Monday, September 27, 2021
பாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு
பாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள், இந்தியா முழுவதும் இன்று அவைப்பு விடுத்திருந்த 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக தாக்கம் காணப்பட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சட்டபூர்வ அனுமதி கொடுக்கப்படாதபோதும், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் விவாசியகள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment