Monday, September 27, 2021

நரேந்திர மோதியின் ஐ.நா உரையின்போது இருக்கைகள் காலியா? உண்மை என்ன?

நரேந்திர மோதியின் ஐ.நா உரையின்போது இருக்கைகள் காலியா? உண்மை என்ன? இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது அமர்வில் கடந்த 25ஆம் தேதி உரையாற்றியபோது, அவர் பேசிய அரங்கில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளில் கூட யாரும் இல்லை என்று விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அங்கு உண்மையில் என்ன நடந்தது? இது தொடர்பாக இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...