Tuesday, October 19, 2021

உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் வெளுத்த கனமழை- ஆறுகளாக மாறிய சாலைகள்-- நைனிடால் துண்டிப்பு- 16 பேர் பலி

உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் வெளுத்த கனமழை- ஆறுகளாக மாறிய சாலைகள்-- நைனிடால் துண்டிப்பு- 16 பேர் பலி டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலாத்தலமான நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இம்மாநிலத்தின் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...