Tuesday, October 19, 2021

தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு

தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு மாஸ்கோ: ரஷ்யாவில், திடீரென கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. தேசிய கொரோனா வைரஸ் தகவல் மையத்தின்படி, ரஷ்யா 8,027,012 கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 224,310 இறப்புகளை உறுதி செய்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தடுப்பூசி போட்டு வேலைக்குத் திரும்புமாறு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...