Tuesday, October 19, 2021
தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு
தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு மாஸ்கோ: ரஷ்யாவில், திடீரென கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. தேசிய கொரோனா வைரஸ் தகவல் மையத்தின்படி, ரஷ்யா 8,027,012 கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 224,310 இறப்புகளை உறுதி செய்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தடுப்பூசி போட்டு வேலைக்குத் திரும்புமாறு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment