Saturday, October 16, 2021

இடுக்கி, கோட்டயத்தில் இடைவிடாமல் அதீத கனமழை.. நிலச்சரிவில் 3 பேர் மரணம், பலரை காணவில்லை

இடுக்கி, கோட்டயத்தில் இடைவிடாமல் அதீத கனமழை.. நிலச்சரிவில் 3 பேர் மரணம், பலரை காணவில்லை கோட்டயம்: கேரளாவில் பல பகுதிகளில் ரெட் அலார்ட் காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் அதீத மழையால் இருமாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டிக்கல்லில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை என்று https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...