Saturday, October 16, 2021

'காஷ்மீரிகள் இந்தியர்களாக உணர்வதில்லை.. அதற்கு நாம் இதை செய்ய வேண்டும்..' மோகன் பகவத்தின் ஐடியா

'காஷ்மீரிகள் இந்தியர்களாக உணர்வதில்லை.. அதற்கு நாம் இதை செய்ய வேண்டும்..' மோகன் பகவத்தின் ஐடியா நாக்பூர்: சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது காஷ்மீருக்கான தடைகளை நீக்கியிருக்கலாம் என்று தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதேநேரம் காஷ்மீர் மக்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணர்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...