Saturday, October 2, 2021

காட்டில் காணாமல் போன 50 வயது நபர்.. குடிபோதையில் போலீஸாருடன் தன்னை தானே சேர்ந்து தேடிய காமெடி

காட்டில் காணாமல் போன 50 வயது நபர்.. குடிபோதையில் போலீஸாருடன் தன்னை தானே சேர்ந்து தேடிய காமெடி அங்காரா: துருக்கியில் அடர்ந்த காட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க சென்ற 50 வயது நபர் காணாமல் போனதை அடுத்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்களுடன் சேர்ந்து அந்த நபர் தன்னை தானே தேடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. துருக்கியின் புருஸா மாகாணத்தை சேர்ந்தவர் பேஹான் முட்லு (50). இவர் தனது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...