Saturday, October 2, 2021
'பஞ்சாபில் அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா இல்லை..' அப்போது முடிவெடுத்தது யார்?குழப்பும் காங்கிரஸ்
'பஞ்சாபில் அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா இல்லை..' அப்போது முடிவெடுத்தது யார்?குழப்பும் காங்கிரஸ் சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தற்போது உச்சகட்சச குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங்கை நீக்கியது சோனியா காந்தி அல்ல என்று கூறியுள்ள ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதற்குக் காரணம் யார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment