Monday, October 11, 2021

பாம்பை விட்டு கடிக்க வைத்து.. மனைவி கொடூர கொலை.. கணவர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு!

பாம்பை விட்டு கடிக்க வைத்து.. மனைவி கொடூர கொலை.. கணவர் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு! கொல்லம்: கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் குற்றவாளி என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தண்டனை விவரம் 13-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. நாளை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- திமுகவின் வெற்றி தொடருமா? பாமக சாதிக்குமா? கேரள மாநிலத்தில் விஷப்பாம்புகளை கடிக்க விட்டு கொலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...