Monday, October 11, 2021
தமிழ்நாடு அரசியல்: துரை வையாபுரிக்கு பதவி கேட்கும் நிர்வாகிகள்; ரசிக்காத வைகோ - என்ன நடக்கிறது
தமிழ்நாடு அரசியல்: துரை வையாபுரிக்கு பதவி கேட்கும் நிர்வாகிகள்; ரசிக்காத வைகோ - என்ன நடக்கிறது மதிமுகவில், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்க வேண்டும்' என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளன. அரசியல் வாழ்க்கையில் தான் அடைந்த சிரமங்களை தன் குடும்பத்தினரும் பெற்றுவிடக் கூடாது என வைகோ நினைக்கிறார். ஆனால், அது கடந்து போக வேண்டிய ஒன்று' என்கிறார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. என்ன நடக்கிறது ம.தி.மு.கவில்? தமிழ்நாடு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment