Monday, October 11, 2021

தமிழ்நாடு அரசியல்: துரை வையாபுரிக்கு பதவி கேட்கும் நிர்வாகிகள்; ரசிக்காத வைகோ - என்ன நடக்கிறது

தமிழ்நாடு அரசியல்: துரை வையாபுரிக்கு பதவி கேட்கும் நிர்வாகிகள்; ரசிக்காத வைகோ - என்ன நடக்கிறது மதிமுகவில், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்க வேண்டும்' என்ற குரல்கள் வலுப்பெற்றுள்ளன. அரசியல் வாழ்க்கையில் தான் அடைந்த சிரமங்களை தன் குடும்பத்தினரும் பெற்றுவிடக் கூடாது என வைகோ நினைக்கிறார். ஆனால், அது கடந்து போக வேண்டிய ஒன்று' என்கிறார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா. என்ன நடக்கிறது ம.தி.மு.கவில்? தமிழ்நாடு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...