Monday, October 11, 2021
'காசே இல்லை.. இந்த வீட்டுக்கு எதுக்கு பூட்டு..' கடுப்பான கொள்ளையர்கள் கலெக்டருக்கு எழுதிய கடிதம்
'காசே இல்லை.. இந்த வீட்டுக்கு எதுக்கு பூட்டு..' கடுப்பான கொள்ளையர்கள் கலெக்டருக்கு எழுதிய கடிதம் இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள், வீட்டில் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து, 'பணம் இல்லாத இந்த வீட்டையெல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?" என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைக்கும் கொள்ளையர்கள், வீடுகளில் இருக்கும் பணம், பொருள் தொடங்கி அனைத்தையும் கொள்ளையடித்து தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள் நாளை 9 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment