Saturday, November 27, 2021
நடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி?
நடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி? நாக்பூர் : பெங்களூருவில் இருந்து பாட்னா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment