Monday, November 29, 2021
வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை
வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை வாணியம்பாடி: வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் 8 பேர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment