Monday, November 29, 2021
நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு
நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீர்நிலைகளை தூர்வார தான் சேமித்து வைத்திருந்த பணத்தை மாணவன் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.. கடந்த ஒருமாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனாலும் ஆலங்குடி அருகே வரத்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment