Monday, November 29, 2021

நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு

நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீர்நிலைகளை தூர்வார தான் சேமித்து வைத்திருந்த பணத்தை மாணவன் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.. கடந்த ஒருமாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனாலும் ஆலங்குடி அருகே வரத்து https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...