Thursday, November 18, 2021

கனமழை எதிரொலி! திருப்பதி சாமி தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள்.. மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு

கனமழை எதிரொலி! திருப்பதி சாமி தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள்.. மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு அமராவதி: திருப்பதி நகர் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு சாமி தரிசனம் செய்து சென்ற தமிழக பக்தர்கள் மழையில் மாட்டிக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...