Thursday, November 18, 2021

கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி!

கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் கஸ்டடியில் ஜெய்பீம் திரைப்பட பாணியிலான 3 நாள் சித்தரவதைக்குப் பின்னர் மிக தாமதமாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...