Thursday, November 18, 2021
கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி!
கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் கஸ்டடியில் ஜெய்பீம் திரைப்பட பாணியிலான 3 நாள் சித்தரவதைக்குப் பின்னர் மிக தாமதமாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment