Thursday, November 25, 2021

பட்டப்பகலில் செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

பட்டப்பகலில் செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன? செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்த ரவுடியை மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்யப்பட்ட ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பரபரப்பு.. 2 டோஸ் வேக்சின் போட்ட.. 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...