Sunday, December 5, 2021

நாகாலாந்து: பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது போர்க்குற்றம்- இனப்படுகொலை- பாஜக குற்றச்சாட்டு

நாகாலாந்து: பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது போர்க்குற்றம்- இனப்படுகொலை- பாஜக குற்றச்சாட்டு கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது போர்க்குற்றம்- இனப்படுகொலை என்று நாகாலாந்து மாநில பாஜக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 13 பேரை ராணுவம் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் என சந்தேகித்து சுட்டுக் கொன்றது. இச்சம்பவத்தால் நாகாலாந்தில் பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. மோன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...