Sunday, December 5, 2021
14 பொதுமக்கள் சுட்டுக் கொலை- நாகாலாந்தில் கொந்தளிப்பு-ராணுவ முகாம் தீக்கிரை- இன்று பந்த்!
14 பொதுமக்கள் சுட்டுக் கொலை- நாகாலாந்தில் கொந்தளிப்பு-ராணுவ முகாம் தீக்கிரை- இன்று பந்த்! கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் கொந்தளித்த பொதுமக்கள் ராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைக்கு சொந்தமான முகாமை சூறையாடி தீ வைத்து எரித்தனர். இன்று நாகாலாந்தின் சில பகுதிகளில் முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம், மியான்மர் எல்லையில் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment