Tuesday, December 7, 2021

14 பொதுமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம்... நாகா ராணுவம் என்ற பெயரில் தீவிரவாதிகள் மிரட்டல்!

14 பொதுமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம்... நாகா ராணுவம் என்ற பெயரில் தீவிரவாதிகள் மிரட்டல்! கோஹிமா: இந்திய ராணுவத்தால் 14 நாகா இன மக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் ஒரு ஜவான் உயிரிழந்தார். நாகாலாந்து சம்பவங்களில் மொத்தம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...