Tuesday, December 7, 2021

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படை அமைக்க கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படை அமைக்க கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தனியார்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அடங்கிய துறை உள்ளது. இவர்களுக்கு மேல் லோக் ஆயுக்தா அமைப்பும் உள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர், அரசு சாரா நிறுவனங்களில் உள்ளோர் லஞ்சம் வாங்கியது குறித்த தகவல் வந்தாலோ, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தாலோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தாலோ https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...