Thursday, December 23, 2021

பஞ்சாப் லூதியானா குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பஞ்சாப் லூதியானா குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் 20க்கும் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...