Wednesday, December 22, 2021
நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம்
நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம் அண்டனானரிவோ: மடகாஸ்கர் அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் இருந்து சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment