Thursday, December 30, 2021
4 டோஸ் போட்ட பிறகும்.. இளம் பெண்ணுக்கு கொரோனா! இந்தூர் ஏர்போர்டில் பரபரப்பு.. மருத்துவர்கள் விளக்கம்
4 டோஸ் போட்ட பிறகும்.. இளம் பெண்ணுக்கு கொரோனா! இந்தூர் ஏர்போர்டில் பரபரப்பு.. மருத்துவர்கள் விளக்கம் இந்தூர்: துபாய் செல்லவிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணின் வேக்சின் ஹிஸ்டரி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேக்சின் பணிகள் மூலம் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தான், திடீரென தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 27ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment