Thursday, December 30, 2021
கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்!
கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்! ராய்ப்பூர்: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்ந்து பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜை சத்தீஸ்கர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த காளிசரணை கைது செய்த போலீசார் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிக்கெட் 2 பினாலே https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment