Thursday, December 30, 2021
கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்!
கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்! ராய்ப்பூர்: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்ந்து பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜை சத்தீஸ்கர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த காளிசரணை கைது செய்த போலீசார் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிக்கெட் 2 பினாலே https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment