Wednesday, December 1, 2021

வைகை ஆற்றில் அதீத வெள்ளம்.. பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிகை...!

வைகை ஆற்றில் அதீத வெள்ளம்.. பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிகை...! மதுரை: வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ள நிலையில், காவல்துறையினர் கரையோரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேனியில் உற்பத்தியாகும் வையை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...