Wednesday, December 1, 2021

வளைகுடா நாடுகளிலும் நுழைந்தது... செளதி அரேபியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது!

வளைகுடா நாடுகளிலும் நுழைந்தது... செளதி அரேபியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது! ரியாத்: உலகை மிரட்டி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது வளைகுடா நாடுகளிலும் நுழைந்துள்ளது. செளதி அரேபியாவில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் செளதி அரேபியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம். செளதியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 549,000. இங்கு கொரோனாவால் இதுவரை 8,836 பேர் உயிரிழந்துள்ளனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...