Wednesday, December 1, 2021
வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?
வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்றதாகவும், அவர்களின் காப்பீடு பணத்தை தன்னுடைய கணக்கில் வரவு வைத்தததாகவும் எழுந்த புகாரில் அகரகீரங்குடி ஊராட்சி அருகே முட்டம் கிராம நிர்வாக அலுவலர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment