Wednesday, December 1, 2021

வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்றதாகவும், அவர்களின் காப்பீடு பணத்தை தன்னுடைய கணக்கில் வரவு வைத்தததாகவும் எழுந்த புகாரில் அகரகீரங்குடி ஊராட்சி அருகே முட்டம் கிராம நிர்வாக அலுவலர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...