Wednesday, December 1, 2021

விவசாயிகள் உயிரிழப்பு, இப்படியெல்லாம் கணக்கெடுக்கலாம், மனமிருந்தால் மார்க்கம் உண்டு: ப.சிதம்பரம்

விவசாயிகள் உயிரிழப்பு, இப்படியெல்லாம் கணக்கெடுக்கலாம், மனமிருந்தால் மார்க்கம் உண்டு: ப.சிதம்பரம் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை, அப்படி எதுவும் புள்ளிவிவிவரம் இல்லை, ஆவணங்களும் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், எப்படி கணக்கெடுக்கலாம் என்கிற வழிமுறைகளை கூறி மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று விமர்சித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...