Saturday, December 11, 2021
அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது
அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது அரசுப் பேருந்தில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment