Saturday, December 18, 2021

நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - மயான மேடையில் கதறிய தாய்

நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - மயான மேடையில் கதறிய தாய் திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது; எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என, https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...