Monday, January 3, 2022

பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம்

பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம் காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அதிகாரிகள் மூலம் 3000 லிட்டர் மதுபானம் கைப்பற்றிய சம்பவம் டிரெண்டாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. 90களில் இருந்தது போல மிக கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பெண்களுக்கும், பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமில் ஹராமாக கருதப்படும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...