Monday, January 3, 2022

லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி!

லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி! லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதி படுகொலை செய்த வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முதன்மை குற்றவாளி எனவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டி உள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...