Friday, January 28, 2022

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி தலையீட்டை எதிர்க்க கூடாது-: ஈழநாடு பத்திரிகை வேண்டுகோள்

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி தலையீட்டை எதிர்க்க கூடாது-: ஈழநாடு பத்திரிகை வேண்டுகோள் யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடுதான் நன்மை தரும்; ஆகையால் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என்று ஈழநாடு நாளிதழ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈழ நாடு நாளிதழ் எழுதியுள்ள தலையங்கம்: தமிழ் அரசியலில் இந்திய எதிர்ப்பை வெளியிடும் ஒரு தரப்பினர் இருக்கின்றனர். வெளித்தோற்றத்தில் தங்களை அவ்வாறு காண்பித்துக் கொள்ளாவிட்டாலும்கூட, சந்தர்ப்பம் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...