Friday, January 28, 2022

அரியலூர் மாணவி தற்கொலை: தஞ்சாவூர் பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை என தமிழ்நாடு கல்வித் துறை அறிக்கை

அரியலூர் மாணவி தற்கொலை: தஞ்சாவூர் பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை என தமிழ்நாடு கல்வித் துறை அறிக்கை அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லையென கூறும் பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...