Saturday, January 22, 2022

ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு

ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு கான்பூர்: ஒரே தொகுதிக்கு தம்பதி இருவருமே குறி வைத்துள்ளதால், உத்தரபிரதேச பாஜக குழப்பத்தில் உள்ளது.. இதனால் சரோஜினி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது... 7 கட்டங்களாக இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது... பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...