Friday, January 21, 2022
கனடாவில் இரத்தத்தை உறைய வைக்கும் பனி.. உறைந்து மடிந்த பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் இந்தியர்களா?
கனடாவில் இரத்தத்தை உறைய வைக்கும் பனி.. உறைந்து மடிந்த பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் இந்தியர்களா? ஒட்டோவா: அமெரிக்கா கனடா எல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கை குழந்தை உள்ளிட்ட 4 பேர் கடும் பனியில் உறைந்து பலியாகி உள்ள நிலையில் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என்று அஞ்சப்படும் நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்கா கனடா எல்லை அருகே தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது மைனஸ் 35 https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment