Wednesday, February 16, 2022

உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர்பலி

உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர்பலி குஷிநகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தை நடந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. விருந்தினர்களாக https://ift.tt/Ujxtz3f

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...