Wednesday, February 16, 2022

உளுந்தூர்பேட்டை: 90 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரி..சடலமாக உடல் மீட்பு

உளுந்தூர்பேட்டை: 90 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரி..சடலமாக உடல் மீட்பு கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு கிணறு எமனாகிப் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் பெயர் கவுசல்யா என்பதாகும். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். திண்டுக்கல் https://ift.tt/Ujxtz3f

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...