Thursday, February 10, 2022

5 வருஷமா முதலை வடித்த \"கண்ணீர்\".. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு!

5 வருஷமா முதலை வடித்த \"கண்ணீர்\".. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு! பாலி: வீட்டு விலங்குகளாக இருந்தாலும் காட்டு விலங்குகளாக இருந்தாலும் அது ஆபத்தில் சிக்கியிருக்கும் போது நல்ல மனம் படைத்தவர்கள் யாரும் பேசாமல் இருக்க மாட்டார்கள். தங்களால் இயன்ற உதவியை செய்வார்கள். மிகவும் ஆபத்தான காட்டு விலங்குகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள். மனிதர்களுக்கு அடிப்பட்டாலும் வேடிக்கை பார்க்கும் நிலை தற்போது மெல்ல மாறி வருகிறது. https://ift.tt/4ajfIVs

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...