Thursday, February 10, 2022

ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி

ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி மன்னார்: ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீரென மாயமானதால் இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் ஏடு வெளியிட்டுள்ள செய்தி: 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்களின் 9 படகுகள் மன்னாரிலும், 6 படகுகள் தலைமன்னர் கடற்படைத்தளத்திலும் தரித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என https://ift.tt/4ajfIVs

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...