Wednesday, April 27, 2022

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடை.. 80 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டு!

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடை.. 80 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டு! உடுப்பி: தனது சாப்பாடுக்கே வழியில்லாமல் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்தி வரும் சூழலிலும், அன்னதானம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர். கர்நாடக மாநிலம், உடுப்பி காச்சகோட்டையைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரது கணவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு https://ift.tt/ldATMhW

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...