Wednesday, April 27, 2022
டோல்கேட்ல காசு கட்டணுமா? டோல் ஊழியரை வச்சு செய்த லாரி ஓட்டுனர்! 10 கி.மீ. லாரி பம்பரில் பரபர பயணம்
டோல்கேட்ல காசு கட்டணுமா? டோல் ஊழியரை வச்சு செய்த லாரி ஓட்டுனர்! 10 கி.மீ. லாரி பம்பரில் பரபர பயணம் அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை கடக்க பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை லாரியின் பம்பரில் தொங்க வைத்து பத்து கிலோமீட்டர் ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளது. இங்கு சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்க https://ift.tt/ldATMhW
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment