Tuesday, April 26, 2022

இதயத்தில் கோட்சே! உதட்டில் காந்தி! ஜிக்னேஷ் மேவானி கைதால் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்

இதயத்தில் கோட்சே! உதட்டில் காந்தி! ஜிக்னேஷ் மேவானி கைதால் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ் கவுஹாத்தி: ‛சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை கொன்றார். கோட்சேவை இதயத்தில் வைத்து கொண்டு காந்தியை உதட்டில் உச்சரிக்கும் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். பலமாக இருங்கள் ஜிக்னேஷ் மேவானி உண்மை வெல்லும் ' என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்ததோடு, ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வட்கம் https://ift.tt/ldATMhW

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...