Wednesday, April 27, 2022
பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங்
பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங் கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 சீன நாட்டவர்கள் பலியாகினர். பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியும் 2 குழந்தைகளின் தாயுமான பெண் ஒருவரே இத்தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அர்சு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா https://ift.tt/ldATMhW
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment