Wednesday, April 27, 2022

பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங்

பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங் கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 சீன நாட்டவர்கள் பலியாகினர். பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியும் 2 குழந்தைகளின் தாயுமான பெண் ஒருவரே இத்தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அர்சு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா https://ift.tt/ldATMhW

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...