Sunday, May 8, 2022

கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி

கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து தருமபுரம் திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதினங்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பல நூறு ஆண்டுகளாக குருபூஜை தோறும் நடைபெற்று https://ift.tt/Tlx8Kpf

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...