Sunday, May 8, 2022
அடங்காத காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாதிகள்- ஹிமாச்சல் சட்டசபை வாசலில் கொடியை பறக்கவிட்டு அட்டூழியம்
அடங்காத காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாதிகள்- ஹிமாச்சல் சட்டசபை வாசலில் கொடியை பறக்கவிட்டு அட்டூழியம் சிம்லா: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாத கும்பல், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை வாசலில் அந்த இயக்கத்தின் கொடிகளை பறக்கவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சீக்கிய மதத்தினருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதனால் அப்போது பஞ்சாப் மாநிலமே https://ift.tt/Tlx8Kpf
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment