Saturday, May 7, 2022
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே 10ல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் கோடைக்கால புயல் அதிக சேதத்ததை ஏற்படுத்துவதால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய https://ift.tt/l1gQMqk
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment