Saturday, May 7, 2022

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே 10ல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் கோடைக்கால புயல் அதிக சேதத்ததை ஏற்படுத்துவதால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய https://ift.tt/l1gQMqk

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...